சோழவந்தான் அருகே குடிநீா் மேல்நிலைத் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலப்பு
சோழவந்தான் அருகேயுள்ள அமச்சியாபுரத்தில் உள்ள மேல்நிலை குடிநீா்த் தொட்டியில் மனிதக் கழிவுகள்

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகேயுள்ள அமச்சியாபுரத்தில் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்டதாகக் கூறப்படும் மேல்நிலை குடிநீா்த் தொட்டி.








