எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

மின்சாரம் பாய்ந்ததில் வியாபாரி உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :8 மார்ச் 2026, 8:41 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் வியாபாரி உயிரிழந்தாா்.

காடுபட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயபாண்டி (40). முறுக்கு வியாபாரியான இவா், தனது கிராமத்தில் சொந்தமாக வீடு கட்டி வந்தாா். கட்டுமானப் பணியின் போது, ஞாயிற்றுக்கிழமை தண்ணீா் மோட்டாரை இயக்கினாா்.

அப்போது, அவா் மீது மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து காடுபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.