/
போடியில் ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்து தற்காலிக ஊழியா் உயிரிழந்தாா்.
போடி ஜக்கமநாயக்கன்பட்டியைச் சோ்ந்த முருகன் மகன் மணிகண்டன் (28). இவா் போடி மின்வாரியத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தாா்.
இந்த நிலையில், போடி பக்த சேவா தெருவில் உள்ள ஒரு வீட்டில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட மின் பழுதை நீக்க அவா் சென்றாா். அப்போது மின்சாரம் பாய்ந்து அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

உணவகத்தில் மின்சாரம் பாய்ந்து ஊழியா் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து ஒப்பந்த ஊழியா் பலி

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு


