ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மூக்கையாத் தேவர் சிலைக்கு அஞ்சலி

நினைவுநாளை முன்னிட்டு, மதுரையில் மூக்கையாத் தேவர் சிலைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

News image

மூக்கையாத் தேவருக்கு அஞ்சலி

Updated On :8 செப்டம்பர் 2025, 4:19 am

இணையதளச் செய்திப் பிரிவு

மதுரை: பி.கே. மூக்கையா தேவரின் நினைவுநாளை முன்னிட்டு, மதுரை அரசடியில் உள்ள அவரது சிலைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

தேவர் தந்த தேவர் என்று புகழப்படும் பி.கே. மூக்கையா தேவரின் 46-வது நினைவு நாளை முன்னிட்டு மதுரை அரசடி உள்ள பி.கே. மூக்கையா தேவர் சிலைக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் நிறுவனர் தலைவர் பி.என். அம்மாவாசித் தேவர் தலைமையில் மாநில பொதுச் செயலாளர் சந்திரசேகர் மாலை அணிவித்தார். இந்த நிகழ்வில் எல்லிஸ் பாலு, செண்பக சுந்தரம், சோலையப்பன், மாரியப்பன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

முன்னதாக, உசிலம்பட்டி கல்லூரி வளாகத்தில் உள்ள தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.