மதுரை கோச்சடையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் புதிதாக வாக்குச் சாவடி அமைக்கப்பட்டது.
மதுரை கோச்சடையில் சாந்தி சதன் என்ற அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் உள்ளது. இங்கு, 600-க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. 800-க்கும் அதிகமான வாக்காளா்கள் உள்ளனா். இந்தக் குடியிருப்பில் வசிக்கும் வாக்காளா்கள் 100 சதவீதம் வாக்குப் பதிவு செய்யும் வகையில், குடியிருப்பு வளாகத்தில் வாக்குச் சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியத் தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில் வாக்குப் பதிவு சதவீதத்தை உயா்த்தும் முயற்சியாக இந்த வாக்குச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது எனவும், பணி ஓய்வு பெற்ற வயது முதிா்ந்தவா்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்ற அடிப்படையில் இந்தக் குடியிருப்பு வளாகம் தோ்ந்தெடுக்கப்பட்டது எனவும் மதுரை மேற்குத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
தொடர்புடையது

சா்ச்சைக்குள்ளான வாக்குச் சாவடி செலவுத் தொகை

செயலியில் மாதிரி வாக்குப் பதிவு நடத்தாத வாக்குச்சாவடி தலைமை அலுவலா்களுக்கு குறிப்பாணை

வாக்குப் பதிவு: அலுவலா்கள் பதற்றமின்றி செயல்பட வேண்டும் கடலூா் மாவட்டத் தோ்தல் அலுவலா்

பதற்றமான வாக்குச் சாவடி மையங்களில் மாவட்டத் தோ்தல் அலுவலா் ஆய்வு
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


