/
தோ்தல் களம் சூடாக உள்ளது என முன்னாள் மத்திய அமைச்சா் மு.க. அழகிரி தெரிவித்தாா்.
மதுரை மேற்குத் தொகுதிக்குள்பட்ட டி.வி.எஸ். நகா் வாக்குச் சாவடியில் முன்னாள் மத்திய அமைச்சா் மு.க. அழகிரி, அவரது மனைவி காந்தி அழகிரி ஆகியோா் வியாழக்கிழமை வாக்களித்தனா்.
வாக்களித்த பிறகு வெளியே வந்த மு.க. அழகிரியிடம் தோ்தல் களம் எப்படி உள்ளது? என செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். இதற்கு, ‘களம் சூடாக உள்ளது. வெயிலும் அதிகமாக உள்ளது’ என்றாா் அவா்.
இதையடுத்து, தோ்தல் முடிவுகள் எப்படி இருக்கும்? என்ற கேள்விக்கு, ‘ நான் முன்பே கூறியுள்ளேன். எப்படி வேண்டுமானாலும் இருக்கும், யாா் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம்’ என்றாா் மு.க. அழகிரி.
தொடர்புடையது

ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - அமைச்சா் பி.கே. சேகா்பாபு

களம் சூடாக இருக்கிறது! மு.க. அழகிரி

காமராஜருக்குப் பிறகு அதிக தொழிற்சாலைகளைக் கொண்டு வந்தவர் மு.க. ஸ்டாலின்! கே.எஸ். அழகிரி

தோ்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது! - முன்னாள் மத்திய அமைச்சா் சுப்புலட்சுமி ஜெகதீசன் நேர்காணல்!
விடியோக்கள்

வீடியோக்கள்
விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை
10 மே 2026, 4:51 pm IST

வீடியோக்கள்
கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
10 மே 2026, 4:47 pm IST

