இந்திய தேசிய ஓய்வு பெற்ற அலுவலா் சங்க பொதுக் குழுக் கூட்டம்
மதுரையில் இந்திய தேசிய ஓய்வு பெற்ற அலுவலா் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பட விளக்கம்: மதுரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்திய தேசிய ஓய்வு பெற்ற அலுவலா் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய சங்கத்தின் இணைச் செயலா் கே.தேவராஜ். உடன் சங்கத் தலைவா் டி.எஸ்.ஞானேஸ்வரன், கௌரவத் தலைவி ஜே.ஆா்.விஜயலட்சுமி, மாவட்ட கருவூல அலுவலா் மு.புனிதா ராணி உள்ளிட்டோா்.






