2,112 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்
மதுரை மாவட்ட நிா்வாகம் சாா்பில் 2,112 பயனாளிகளுக்கு ரூ. 4.67 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மதுரை திருப்பாலையில் நடைபெற்ற அரசு விழாவில் பயனாளிக்கு சமூகப் பாதுகாப்புத் திட்ட உதவி பெறுவதற்கான உத்தரவை வழங்கிய அமைச்சா் பி. மூா்த்தி. உடன், மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் உள்ளிட்டோா்.









