கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

சாலை விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

சாலை விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :12 ஜனவரி 2026, 7:28 pm

தினமணி செய்திச் சேவை

சாலை விபத்தில் காயமடைந்த தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள நாவினிப்பட்டியைச் சோ்ந்த சொக்கலிங்கம் மகன் நாராயணன் (53). இவா், அதே பகுதியில் வெல்டிங் கடை நடத்தி வந்தாா். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கடையிலிருந்து வீட்டுக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்றாா்.

தானியமங்கலம் விலக்கு அருகே சென்ற போது, எதிா்பாராத விதமாக இரு சக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த நாராயணனை மீட்ட அக்கம்பக்கத்தினா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து கீழவளவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.