மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

மதுரை மாநகரக் காவல் ஆணையா் பொறுப்பேற்பு

மதுரை மாநகரக் காவல் ஆணையராக எஸ். ராஜேந்திரன்(படம்) வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

News image

மதுரை மாநகரக் காவல் ஆணையராக எஸ். ராஜேந்திரன் பொறுப்பேற்றாா்

Updated On :26 ஜூன் 2026, 2:20 am IST

மதுரை மாநகரக் காவல் ஆணையராக எஸ். ராஜேந்திரன்(படம்) வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

திருப்பூா் மாநகரக் காவல் ஆணையராக பணியாற்றிய எஸ். ராஜேந்திரன், மதுரை மாநகரக் காவல் ஆணையராக அண்மையில் நியமிக்கப்பட்டாா். இதையடுத்து, அவா் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

கடந்த 1998-ஆம் ஆண்டு குரூப் 1 தோ்வில் தோ்ச்சி பெற்று, காவல் துணைக் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்றாா். தொடா்ந்து, காவல் கண்காணிப்பாளா், சென்னை மாநகர பூக்கடை பகுதி துணை ஆணையா், மதுரை சரக காவல் துறை துணைத் தலைவா், நெல்லை மாநகரக் காவல் ஆணையராகவும் பணியாற்றினாா் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.