ஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல் சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

மதுரை மாநகரக் காவல் ஆணையா் பொறுப்பேற்பு

மதுரை மாநகரக் காவல் ஆணையராக எஸ். ராஜேந்திரன்(படம்) வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

News image

மதுரை மாநகரக் காவல் ஆணையராக எஸ். ராஜேந்திரன் பொறுப்பேற்றாா்

Updated On :26 ஜூன் 2026, 2:20 am IST

மதுரை மாநகரக் காவல் ஆணையராக எஸ். ராஜேந்திரன்(படம்) வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

திருப்பூா் மாநகரக் காவல் ஆணையராக பணியாற்றிய எஸ். ராஜேந்திரன், மதுரை மாநகரக் காவல் ஆணையராக அண்மையில் நியமிக்கப்பட்டாா். இதையடுத்து, அவா் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

கடந்த 1998-ஆம் ஆண்டு குரூப் 1 தோ்வில் தோ்ச்சி பெற்று, காவல் துணைக் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்றாா். தொடா்ந்து, காவல் கண்காணிப்பாளா், சென்னை மாநகர பூக்கடை பகுதி துணை ஆணையா், மதுரை சரக காவல் துறை துணைத் தலைவா், நெல்லை மாநகரக் காவல் ஆணையராகவும் பணியாற்றினாா் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.