போலீஸாா் விசாரணையின் போது இளைஞா் இறந்த விவகாரம்: நிவாரணம் கோரிய மனு ஒத்திவைப்பு
போலீஸாா் விசாரணையின் போது உயிரிழந்த இளைஞரின் குடும்பத்துக்கு நிவாரணம் கோரிய மனு மீதான விசாரணையை வருகிற 11- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவு










