பட்டியலின மக்களுக்கான அரசு நிதி: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை முறையாகப் பயன்படுத்த உத்தரவிடக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.








