பாம்பன் ரயில் பாலத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி, ராமேசுவரத்துக்கான ரயில் சேவை வியாழன், வெள்ளி (மே 14, 15) ஆகிய இரு நாள்கள் பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது.
பாம்பன் உயா்நிலை ரயில் பாலத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. இந்தப் பணிகள் வியாழக்கிழமை (மே 14) இரவு 9.30 மணி முதல் வெள்ளிக்கிழமை அதிகாலை 3.30 மணி வரை நடைபெறும் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, வியாழன், வெள்ளி ஆகிய இரு நாள்களும் ராமேசுவரத்துக்கான ரயில் சேவை பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது.
இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை மதுரையிலிருந்து புறப்படும் மதுரை- ராமேசுவரம் பயணிகள் ரயில் (56715) மண்டபத்துடன் நிறுத்தப்படும். இதேபோல, வெள்ளிக்கிழமை காலை ராமேசுவரத்திலிருந்து புறப்பட வேண்டிய ராமேசுவரம்- மதுரை பயணிகள் ரயில் (56712) ராமேசுவரத்துக்குப் பதிலாக மண்டபத்திலிருந்து இயக்கப்படும்.
தொடர்புடையது

தாம்பரம் - விழுப்புரம் மெமு ரயில் இன்று பகுதியளவு ரத்து!
இனாம்குளத்தூரில் இன்று மின்தடை

பொறியியல் பணி: பாலக்காடு - திருச்சி ரயில் பகுதியாக ரத்து

பராமரிப்புப் பணி: பாலக்காடு - பொள்ளாச்சி மெமு ரயில் ரத்து
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

