இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

திருப்பாச்சேத்தியில் பைக் மோதி பெண் சாவு

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் பைக் மோதி பெண் உயிரிழந்தார்.  திருப்பாச்சேத்தி காமராஜர் காலனியில் வசிப்பவர் தீர்த்தம் (43). இவர் திருப்பாச்

Updated On :13 மே 2013, 12:03 am IST

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் பைக் மோதி பெண் உயிரிழந்தார்.

 திருப்பாச்சேத்தி காமராஜர் காலனியில் வசிப்பவர் தீர்த்தம் (43). இவர் திருப்பாச்சேத்தி பிரதான சாலையில் நடந்து சென்றபோது, முத்தனேந்தலைச் சேர்ந்த மீனாட்சிசுந்தரம் என்பவர் ஓட்டிவந்த பைக் இவர் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த தீர்த்தம் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி  இறந்தார். இந்த விபத்து குறித்து திருப்பாச்சேத்தி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.