சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் பைக் மோதி பெண் உயிரிழந்தார்.
திருப்பாச்சேத்தி காமராஜர் காலனியில் வசிப்பவர் தீர்த்தம் (43). இவர் திருப்பாச்சேத்தி பிரதான சாலையில் நடந்து சென்றபோது, முத்தனேந்தலைச் சேர்ந்த மீனாட்சிசுந்தரம் என்பவர் ஓட்டிவந்த பைக் இவர் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த தீர்த்தம் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த விபத்து குறித்து திருப்பாச்சேத்தி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காமன்வெல்த் செஸ் கூட்டமைப்பின் தலைவராக பரத் சிங் சௌஹான் மீண்டும் தோ்வு

இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்

ஜூனில் 50,000 மரக்கன்றுகள் நடத் திட்டம்
6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு: மஞ்சள் எச்சரிக்கை!
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
