கடலாடி தாலுகாவில் 2 ஊர்களில் மே 14 செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு அம்மா திட்ட மக்கள் தொடர்பு சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
சாயல்குடி வருவாய் பிர்க்காவைச் சேர்ந்த எஸ்.வாகைகுளம் கிராமத்தில் கடலாடி வட்டாட்சியர் கே.அமிர்தம் தலைமையிலும், கடலாடி வருவாய்ப் பிர்க்காவைச் சேர்ந்த மாரியூரில் சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் ராஜேஸ்வரி தலைமையிலும் இந்த முகாம்கள் நடைபெறுகின்றன.
மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் உத்தரவில், பரமக்குடி கோட்டாட்சியர் ஆர்.குணா ளன் ஆலோசனையில் இந்த முகாம்கள் நடத்தப்படும். இந்த முகாம்களில், வருமானம், இருப்பிடம், சாதி, வாரிசு உள்ளிட்ட சான்றிதழ்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் பெற பொது மக்கள் மனுக்கள் கொடுக்கலாம். மனுக்கள் உடனுக்குடன் பரிசீலிக்கப்பட்டு, உரிய உத்தரவுகள் வழங்கப்படும் என்றும் வட்டாட்சியர் அமிர்தம் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!

தங்கம், வெள்ளி விலை நிலவரம்

எண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர்
தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலை
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


