ஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

ஈரான் சிறையிலிருந்து விடுதலையான  மீனவர்களுக்கு நிதி உதவி

ஈரான் சிறையிலிருந்து விடுதலையான ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 11 பேருக்கும், தலா ரூ.5 லட்சத்துக்கான காசோலை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

Updated On :24 ஜனவரி 2024, 10:12 pm IST

ஈரான் சிறையிலிருந்து விடுதலையான ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 11 பேருக்கும், தலா ரூ.5 லட்சத்துக்கான காசோலை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

 ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஆட்சியர் எஸ்.நடராஜன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அதிகாரி மு.அலிஅக்பர், முதுகுளத்தூர் எம்.எல்.ஏ. முருகன், முதுகுளத்தூர் நிலவள வங்கித் தலைவர் ஆர்.தர்மர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக மீன்வளத்துறை அமைச்சர் கே.ஏ.ஜெயபால், தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் எஸ்.சுந்தரராஜ் ஆகியோர் 11 பேருக்கும் உதவித் தொகையை காசோலைகளாக வழங்கினர். இந்நிகழ்ச்சியில் மீன்வளத்துறை துணை இயக்குநர் காசிநாதபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.