கடலில் மூழ்கி மீனவர் சாவு

திருவாடானை அருகே மீன் பிடிக்க சென்ற மீனவர் படகில் இருந்து கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார். 
Updated on
1 min read

திருவாடானை அருகே மீன் பிடிக்க சென்ற மீனவர் படகில் இருந்து கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார். 
 திருவாடானை அருகேயுள்ள தொண்டி மகாசக்திபுரத்தைச் சேர்ந்தவர் ராக்கப்பன்(55). இவருடைய மகன் சஞ்சீவிராமன்(36). இவரது மாமா குமார்(45), தாத்தா முருகானந்தம் (60) ஆகியோர் புதன்கிழமை இரவு மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அதிக கடல் சீற்றம் காரணத்தால் படகில் இருந்து சஞ்சீவி ராமன் தவறி விழுந்தாராம். அவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். 
   இது குறித்து கடலோர காவல் படை சார்பு ஆய்வாளர் காசி வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com