ராமநாதபுரத்தில் குளியலறையில் வழுக்கி விழுந்த பொறியியல் கல்லூரி மாணவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
ராமநாதபுரம் நகர் கோட்டைமேடு பகுதியில் வடக்குப்புதுத் தெருவில் வசித்து வரும் சேகர் மகன் நிதிஷ்குமார்(19). இவர் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் பி.இ.முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
ஞாயிற்றுக்கிழமை இவர் வீட்டில் குளியலறையில் குளித்துக் கொண்டிருந்த போது, வழுக்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுதொடர்பாக அவரது தாயார் மலர்விழி புகாரின் பேரில் ராமநாதபுரம் பஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சாமுவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் செய்திகள் - நேரலை!

மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்! வாக்குப்பதிவு தொடங்கியது!!

இன்று யாருக்கு சாதகம்? தினப்பலன்கள்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

