மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

சாயல்குடியில் தேமுதிக ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் காவிரி மேலாண்மை அமைப்பதில் காலம் தாழத்தி வரும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், அதிமுக

Updated On :9 ஏப்ரல் 2018, 1:11 am

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் காவிரி மேலாண்மை அமைப்பதில் காலம் தாழத்தி வரும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், அதிமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் தேமுதிக சார்பில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
ஆர்ப்பாட்டத்திற்கு தேமுதிக மாவட்ட செயலாளர் ஜின்னா தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் 200 பேர் கலந்து கொண்டு பேருந்து நிலையம், காமராஜர் சிலை போன்ற முக்கிய வீதிகளில் முழக்கங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.