மத்திய அரசு நடத்தும் தேசிய திறனாய்வுத் தேர்வில் ராமேசுவரம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் இருவர் வெற்றி பெற்றுள்ளனர்.
ராமேசுவரம் புதுரோடு மீனவ கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஆ.சிநேகா மற்றும் மாணவர் சு.சாரங்கன். இருவரும் அக்காள், தம்பி ஆவர். இந்த இருவரும் தேசிய வருவாய் வழி மற்றும் திறனாய்வுத் தேர்வில் பங்கேற்று வெற்றி பெற்றனர். இருவரையும் பள்ளித் தலைமை ஆசிரியர் இரா.சார்லஸ் பரிசு வழங்கி பாராட்டினார். மேலும் மாணவர்களுக்கு பயிற்சி அளித்த ஆசிரியர்கள் கி.ஜெரோம், மு.ஜலிலா ஆகியோருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இளைஞா் மா்ம மரணம்

தஞ்சாவூா் - விழுப்புரம் வழித்தடத்தில் இரட்டை ரயில் பாதை அமைக்க கோரிக்கை!
கிணற்றில் தவறி விழுந்து ஓட்டுநா் உயிரிழப்பு
சாலை விபத்து: இளைஞா் பலி!
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
