மத்திய அரசு நடத்தும் தேசிய திறனாய்வுத் தேர்வில் ராமேசுவரம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் இருவர் வெற்றி பெற்றுள்ளனர்.
ராமேசுவரம் புதுரோடு மீனவ கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஆ.சிநேகா மற்றும் மாணவர் சு.சாரங்கன். இருவரும் அக்காள், தம்பி ஆவர். இந்த இருவரும் தேசிய வருவாய் வழி மற்றும் திறனாய்வுத் தேர்வில் பங்கேற்று வெற்றி பெற்றனர். இருவரையும் பள்ளித் தலைமை ஆசிரியர் இரா.சார்லஸ் பரிசு வழங்கி பாராட்டினார். மேலும் மாணவர்களுக்கு பயிற்சி அளித்த ஆசிரியர்கள் கி.ஜெரோம், மு.ஜலிலா ஆகியோருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ! பெற்றோர் கவலை

பள்ளிகள் திறப்பு தேதியைத் தள்ளிவைக்க வேண்டும் - அன்பில் மகேஸ்
காமன்வெல்த் செஸ் சாம்பியன்ஷிப்பில் இரட்டைத் தங்கம் வென்ற இனியன் பன்னீர்செல்வம்!

மத்திய அரசின் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்: கார்கே
விடியோக்கள்

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy

முகம் சுளிக்க வைக்கும் விஜய் அரசியல் | K C Palanisamy| CM Vijay |TVK | ADMK MLA | EPS | CV Shanmugam

வெளியானது ஹல்லல்லோ பாடல்!


