தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புகாமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

பார்த்திபனூர் பள்ளிவாசலில் தகராறு செய்தவர் கைது

பார்த்திபனூர் பள்ளிவாசலில் திங்கள்கிழமை தகராறு செய்தவரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On :30 ஜனவரி 2024, 9:56 pm IST

பார்த்திபனூர் பள்ளிவாசலில் திங்கள்கிழமை தகராறு செய்தவரை போலீஸார் கைது செய்தனர்.
 பார்த்திபனூர் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் செயின் அலாவுதீன்(57). பள்ளிவாசலில் தொழுகை கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அப்போது, அங்கு வந்த அதே ஊரைச் சேர்ந்த நாகூர்கனியை(60) இவர் தகாத வார்த்தைகளால்  பேசி, தகராறு செய்து, மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.  இதுகுறித்து நாகூர்கனி அளித்த புகாரின் பேரில்  பார்த்திபனூர் போலீஸார் வழக்குப் பதிந்து செயின்அலாவுதினை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.