9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

பார்த்திபனூர் பள்ளிவாசலில் தகராறு செய்தவர் கைது

பார்த்திபனூர் பள்ளிவாசலில் திங்கள்கிழமை தகராறு செய்தவரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On :7 ஆகஸ்ட் 2018, 5:28 am IST

பார்த்திபனூர் பள்ளிவாசலில் திங்கள்கிழமை தகராறு செய்தவரை போலீஸார் கைது செய்தனர்.
 பார்த்திபனூர் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் செயின் அலாவுதீன்(57). பள்ளிவாசலில் தொழுகை கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அப்போது, அங்கு வந்த அதே ஊரைச் சேர்ந்த நாகூர்கனியை(60) இவர் தகாத வார்த்தைகளால்  பேசி, தகராறு செய்து, மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.  இதுகுறித்து நாகூர்கனி அளித்த புகாரின் பேரில்  பார்த்திபனூர் போலீஸார் வழக்குப் பதிந்து செயின்அலாவுதினை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.