பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

திருவாடானையில் மதுக்குட ஊர்வலம்

திருவாடானையில் மாகாலிங்கமூர்த்தி கோயில் ஆடித் திருவிழாவில் செவ்வாய்க்கிழமை பக்தர்கள் மதுக்குடம் ஏந்தி ஊர்வலமாகச் சென்று நேர்த்திக் கடன் செலுத்தினர்.

Published On :30 ஜனவரி 2024, 9:57 pm IST

திருவாடானையில் மாகாலிங்கமூர்த்தி கோயில் ஆடித் திருவிழாவில் செவ்வாய்க்கிழமை பக்தர்கள் மதுக்குடம் ஏந்தி ஊர்வலமாகச் சென்று நேர்த்திக் கடன் செலுத்தினர்.
திருவாடானையில் மணிமுத்தாறு ஆற்றங்கரையில் அமைந்துள்ள இக்கோயிலில் கடந்த 3 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. இதில்,  5 ஆம் நாள் நாள் நிகழ்வாக செவ்வாய்க்கிழமை  பக்தர்கள் மதுக்குடம் ஏந்தி வீதி உலா வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 10 ஆம் தேதி பூக்குழி திருவிழா நடைபெறும். இதில் சுற்று வட்டாரத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.