முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

கமுதி அருகே மணல் லாரி பறிமுதல்;ஓட்டுநர் கைது

கமுதி அருகே அனுமதியின்றி ஆற்று மணல் அள்ளி வந்த டிப்பர் லாரியை திங்கள்கிழமை போலீஸார் பறிமுதல் செய்து ஓட்டுநரைக் கைது செய்தனர்.

Updated On :25 டிசம்பர் 2018, 6:22 am IST

கமுதி அருகே அனுமதியின்றி ஆற்று மணல் அள்ளி வந்த டிப்பர் லாரியை திங்கள்கிழமை போலீஸார் பறிமுதல் செய்து ஓட்டுநரைக் கைது செய்தனர்.
கமுதி மண்டலமாணிக்கம் அருகே வீரசோழன் விலக்கு சாலை அருகே குண்டாற்றில் லாரியில் மணல் கடத்துவதாக, மண்டலமாணிக்கம் சார்பு ஆய்வாளர் மதுமதிக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து மண்டலமாணிக்கம் போலீஸார், மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரியை பறிமுதல் செய்து, லாரி ஓட்டுநர் பால்பாண்டியன் மகன் அலெக்ஸ்பாண்டியனை(23) கைது செய்தனர். 
மேல் நடவடிக்கைக்காக பரமக்குடி சார் ஆட்சியருக்கு போலீஸார் பரிந்துரை செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.