நீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!
/

கமுதி அருகே சாலைகள் சேதம்: விபத்துகள் அதிகரிப்பு

கமுதி அருகே சாலையோரங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு, சாலை சேதமடைந்துள்ளதால், இரவு நேரங்களில் விபத்துக்கள் அதிகரித்துள்ளன.

Updated On :7 ஜூன் 2018, 7:17 am IST

கமுதி அருகே சாலையோரங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு, சாலை சேதமடைந்துள்ளதால், இரவு நேரங்களில் விபத்துக்கள் அதிகரித்துள்ளன.
கமுதி- கோவிலாங்குளங்குளம் வழியாக அரியமங்கலம், கருத்தறிவான் ஆகிய கிராமங்களுக்கு செல்லும் சாலை சமீபத்தில் சீரமைக்கபட்டது. ஆனால் சாலையோரங்களை முறையாக மராமத்து செய்யாததால், சிறுமழைக்கே   மண் அரிப்பு ஏற்பட்டு, சேதமடைந்துள்ளது. இதனால் இரவு நேரங்களில் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடும் வாகனங்கள் சாலையோர  பள்ளங்களில் சிக்கி விபத்துக்களில் சிக்கி வருகின்றனர்.  
எனவே நெடுஞ்சாலைத்துறையினர் சேதமடைந்த சாலையினை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.