தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புகாமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

எஸ்.பி.பட்டிணம் அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல் ஒருவர் கைது

திருவாடானை அருகே மணல் கடத்திய லாரியை புதன்கிழமை மாலை பறிமுதல் செய்ததுடன், அதன் ஓட்டுநரையும் போலீஸார் கைது செய்தனர்.

Updated On :30 ஜனவரி 2024, 9:35 pm IST

திருவாடானை அருகே மணல் கடத்திய லாரியை புதன்கிழமை மாலை பறிமுதல் செய்ததுடன், அதன் ஓட்டுநரையும் போலீஸார் கைது செய்தனர்.
எஸ்.பி.பட்டிணம் போலீஸார் புதன்கிழமை மாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது கலியநரி விலக்கு சாலையில் சென்ற லாரியை மடக்கி சோதனையிட்ட போது அதில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரிய வந்துள்ளது. 
இதையடுத்து அந்த லாரியை பறிமுதல் செய்த  போலீஸார், அதை ஓட்டி வந்த ஓட்டுநர் தஞ்சை மாவட்டம் மாப்பில் நாயக்கன்பட்டியைச் சேர்ந்த கலியமூர்த்தி மகன் தமிழ் செல்வன் (35) என்பவரை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.