முதுகுளத்தூர் அருகே உள்ள காக்கூர் கிராமத்தில் குடிநீரின்றி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட காக்கூர் ஊராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். குடிநீர் பற்றாக்குறையால் இப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பொதுமக்கள் குடிநீர் தொட்டி அருகே விடிய விடிய வரிசையில் நிற்கின்றனர். இதனால் பெண்கள் கூலி வேலைக்கும், வெளியூர்களுக்கும் செல்ல முடியாத நிலை உள்ளது. தண்ணீர் வராதபோது காலி குடங்களை வரிசையில் வைத்து இடம் பிடிக்கின்றனர்.
தண்ணீர் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும்தான் வருகிறது. மேலும், சுற்றுவட்டார கிராமங்களிலும் இதே நிலை தான் உள்ளது. எனவே, காக்கூர் ஊராட்சியில் குடிநீர் பற்றாக்குறைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவெக வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து தி நகரில் விஜய் சாலை வலம்!

”நா மாட்டிக்கிட்டேன்னு இவ்ளோ கேள்வியா?” செய்தியாளர்களுக்கு பதிலளித்த ஆனந்த்! | TVK

பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!

புரசைவாக்கம் செல்லாமல் திரும்பிய விஜய்! பிரசாரம் பாதியில் ரத்து!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை

