லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

முதுகுளத்தூர் அருகே சாலை தடுப்புச் சுவரில் பைக் மோதி பால் வியாபாரி சாவு

முதுகுளத்தூர் அருகே திங்கள்கிழமை இரு சக்கர வாகனம் சாலையின் தடுப்புச் சுவரில் மோதியதில்பால் வியாபாரி உயிரிழந்தார்.

Updated On :21 மே 2018, 6:20 pm

முதுகுளத்தூர் அருகே திங்கள்கிழமை இரு சக்கர வாகனம் சாலையின் தடுப்புச் சுவரில் மோதியதில்பால் வியாபாரி உயிரிழந்தார்.
முதுகுளத்தூர் அருகே வைத்தியனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த குமரையா மகன் ரமேஷ்குமார் (35). பால் வியாபாரம் செய்து வந்தார்.
இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இவர் மு.கடம்பன்குளம் கிராமத்தில் பால் கறக்க இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்புச் சுவரில் மோதிய ரமேஷ்குமார் தலையில் காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து முதுகுளத்தூர் காவல் துறை ஆய்வாளர் பெரியசாமி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.