முதுகுளத்தூர் அருகே திங்கள்கிழமை இரு சக்கர வாகனம் சாலையின் தடுப்புச் சுவரில் மோதியதில்பால் வியாபாரி உயிரிழந்தார்.
முதுகுளத்தூர் அருகே வைத்தியனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த குமரையா மகன் ரமேஷ்குமார் (35). பால் வியாபாரம் செய்து வந்தார்.
இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இவர் மு.கடம்பன்குளம் கிராமத்தில் பால் கறக்க இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்புச் சுவரில் மோதிய ரமேஷ்குமார் தலையில் காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து முதுகுளத்தூர் காவல் துறை ஆய்வாளர் பெரியசாமி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கொடைக்கானல் மாரியம்மன் கோயில் திருவிழா: மின் அலங்கார சப்பர பவனி
வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக மோசடி: 3 போ் கைது

கொடைக்கானலில் மழை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

மூலப் பெயரிலான மருந்துகளை பரிந்துரைக்க அறிவுறுத்தல்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

