கமுதி தனி ஆயுதப்படை அலுவலகத்தில், பசும்பொன் தேவர் குருபூஜை விழா பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம், திங்கள்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்துள்ள பசும்பொன்னில் அக்டோபர் 30ஆம் தேதி முத்துராமலிங்கத் தேவரின் 111 ஆவது ஜயந்தி விழா நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தென் மண்டல ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன் தலைமையில், ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. காமினி மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
பின்னர், ஆயுதப்படை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள காவல் கட்டுப்பாட்டு அறையை ஐ.ஜி. திறந்து வைத்தார். இந்தக் கட்டுப்பாட்டு அறை மூலம், திங்கள்கிழமை முதல் மாவட்டம் முழுவதும் கண்காணிக்கப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்க முதல் கட்டத் தேர்தல்: பிரசாரம் நிறைவு

மேற்கு வங்கத்தில் முதல் கட்ட தேர்தல் பிரசாரம் நிறைவு!

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 753, நிஃப்டி 211 புள்ளிகள் உயர்வு!

தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் நிறைவுபெற்றது!
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

