ராமநாதபுரத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அதிவேக இணைய சேவையின் விழிப்புணர்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இருந்து தொடங்கிய பேரணியை மதுரை பிஎஸ்என்எல் மேலாளர் ராஜம் தொடக்கிவைத்தார். பிஎஸ்என்எல் ஊழியர்கள், தனியார் அமைப்புகள் கலந்து கொண்ட இப்பேரணியில் அதிவேக இணைய சேவை வசதியை விளக்கும் வகையில் பதாகைகளும் எடுத்துவரப்பட்டன.
பேரணியானது சந்தைத் தெரு, அக்ரஹாரம், ராஜவீதி, வண்டிக்காரத் தெரு வழியாக கேணிக்கரை வழிவிடு முருகன் கோயிலை அடைந்தது. பேரணியில் பிஎஸ்என்எல் ராமநாதபுரம் மேலாளர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அபிஷன் ஜீவிந்த்தின் புதிய பட புரோமோ!

இம்பாக்ட் வீரர் விதி நீக்கப்பட வேண்டும்: சச்சின் டெண்டுல்கர்

தோனி சொன்னதும் செய்ததும்... சிரிப்பலையை ஏற்படுத்தும் ஷேன் வாட்சன் விடியோ!
27 ஆண்டுகளுக்குப் பின் 'புளூ மைக்ரோ மூன்'! இன்று இரவு தெரியும்!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


