பரமக்குடியில் கோயில் அர்ச்சகரை தகாத வார்த்தைகளால் பேசியதாக 2 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
பரமக்குடி குத்துக்கள் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் சுரேஷ் குருக்கள். இவர் அப்பகுதியில் உள்ள கோயிலில் அர்ச்சகராக வேலை செய்து வருகிறார். செவ்வாய்க்கிழமை கோயில் பூஜைப்பணிகளை முடித்துவிட்டு குத்துக்கள் சாலையில் உள்ள முனியப்ப சுவாமி கோயில் முன்பு அவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியில் வசிக்கும் மாயழகு மகன் குமார் (40), பஞ்சவர்ணம் மகன் முருகன் (44) ஆகிய இருவரும் கோயில் குருக்களை தகாத வார்த்தைகளால் பேசினர்.
இதுகுறித்து பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் சுரேஷ் குருக்கள் அளித்த புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் கோட்டைச்சாமி, குமார், முருகன் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எதிரியும் எதிரியும் எப்படி நண்பன்? தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது! - ஜோதிமணி

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy

இது மக்கள் உத்தரவு! முதுகில் குத்த முடியாது: காங்கிரஸ்

தவெகவிற்கு விசிக ஆதரவா? - திருமாவளவன் விளக்கம்!
வீடியோக்கள்

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

