தொண்டி பேரூராட்சியில் வரி உயர்வைக் கண்டித்து, மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தொண்டி பேரூராட்சி பாவோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, நகரச் செயலர் சிக்கந்தர் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் முகமது இஸ்மாயில், கலாசாரப் பேரவை மாவட்டச் செயலர் சுல்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசிய மாநில துணை பொதுச் செயலர் ஜெய்னுலாபுதீன், தொண்டி பேரூராட்சியில் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி ஆகியவற்றை 50 சதவீதத்திலிருந்து 100 சதவீதம் வரை உயர்த்தப்பட்டதை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார். முன்னதாக, அக்பர் சுல்தான் வரவேற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 180 கனஅடி

கோடை விடுமுறை: ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

பா்கூா் அருகே காா் கவிழ்ந்ததில் 2 வயது குழந்தை உயிரிழப்பு
ஊராட்சி செயலரை அரிவாளால் வெட்டிய வழக்கில் திமுக பிரமுகா் கைது
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை
