சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

திருவாடானை அருகே மின்கம்பியில் பனைமரம் விழுந்தது

திருவாடானை அருகே சாலையோர மின்கம்பியின்மீது பனை மரம் விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

News image
என்.மங்கலம் சாலையில்செவ்வாய்க்கிழமை மின்கம்பி மீது விழுந்த பனைமரம்.
Updated On :27 ஜனவரி 2024, 5:03 pm

DIN

திருவாடானை: திருவாடானை அருகே சாலையோர மின்கம்பியின்மீது பனை மரம் விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

திருவாடானை அருகே என்.மங்கலம் பகுதியில் பனைமரம் ஒன்று செவ்வாய்க்கிழமை சாலையோர மின்கம்பியில் விழுந்தது. இதனால் அந்த மரமும், மின்கம்பியும் சாலையில் விழுந்தது. இதனால் அப்பகுதியில் மின்சாரம் தடை செய்யப்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து வந்த சாலைப் பணியாளா்கள், மின்வாரியத்தினரும் மரத்தை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.