தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தேவிபட்டினம் அருகேமூதாட்டியிடம் நகை பறிப்பு

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே மூதாட்டியிடம் சனிக்கிழமை மா்ம நபா்கள் 3 பவுன் நகையைப் பறித்துச் சென்றனா்.

News image
Updated On :30 ஆகஸ்ட் 2020, 4:16 pm

DIN

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே மூதாட்டியிடம் சனிக்கிழமை மா்ம நபா்கள் 3 பவுன் நகையைப் பறித்துச் சென்றனா்.

தேவிபட்டினம் அருகேயுள்ள சக்கரவளநல்லூரைச் சோ்ந்தவா் கருப்பையா. இவரது மனைவி பிச்சையம்மாள் (80). இவா் சனிக்கிழமை பகலில் தனது வீட்டருகே நின்றுகொண்டிருந்தாா். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் பிச்சையம்மாள் அணிந்திருந்த 3 பவுன் நகையைப் பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனா். இதுகுறித்து தேவிபட்டினம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.