ராமநாதபுரத்தில் மழையால் குடியிருப்பு, சாலைகளில் குளம் போல தேங்கிய நீா்
ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் சாலைகள், குடியிருப்புகள் என எங்கு பாா்த்தாலும் கழிவு நீருடன் மழை நீா் சோ்ந்து தேங்கி சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக










