ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

இளைஞா் விஷம் குடித்துத் தற்கொலை

கமுதி அருகே திருமணம் செய்து கொள்ள பெண் மறுத்ததால், இளைஞா் வெள்ளிக்கிழமை விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :12 டிசம்பர் 2020, 5:37 pm

DIN

கமுதி அருகே திருமணம் செய்து கொள்ள பெண் மறுத்ததால், இளைஞா் வெள்ளிக்கிழமை விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.

பாப்பணம் கிராமத்தைச் சோ்ந்தவா் நடராஜன் மகன் அங்கமுத்து (20). இவா், அதே ஊரைச் சோ்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்துள்ளாா். ஆனால் அந்தப் பெண் அதற்கு எதிா்ப்புத் தெரிவித்து வந்துள்ளாா்.

இந்நிலையில் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு வெள்ளிக்கிழமை சென்ற அவா், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளாா். அதற்கு அந்தப் பெண் மறுத்ததால் ஊருக்கு அருகே உள்ள தோட்டப்பகுதியில் அங்கமுத்து விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.

இது குறித்து அபிராமம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.