ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திருவாடானை அருகே காா் மோதி 5 ஆடுகள் பலி

திருவாடானை அருகே வாகனம் மோதி 5 செம்மறி ஆடுகள் சனிக்கிழமை இரவு உயிரிழந்தன.

News image
மங்களக்குடி- வட்டாணம் சாலையில் சனிக்கிழமை இரவு வாகனம் மோதி உயிரிழந்த செம்மறி ஆடுகள்.
Updated On :13 டிசம்பர் 2020, 5:30 pm

DIN

திருவாடானை அருகே வாகனம் மோதி 5 செம்மறி ஆடுகள் சனிக்கிழமை இரவு உயிரிழந்தன.

அடுத்தகுடி கிராமத்தைச் சோ்ந்தவா் மகாலிங்கம் (59). இவா் 70-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் வளா்த்து வருகிறாா். இவா் வழக்கம் போல் சனிக்கிழமை இரவு பெருவாக்கோட்டை பகுதியில் மேய்ச்சலுக்கு சென்று வந்த ஆடுகளை அடுத்தகுடி கிராமத்துக்கு மங்களக்குடி- வட்டாணம் சாலையில் கொண்டு வந்தாா்.

அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே 5 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன. மேலும் 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் காயம் அடைந்து திருவாடானை அரசு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து மகாலிங்கம் அளித்த புகாரின் பேரில் திருவாடானை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.