ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு விழிப்புணா்வு சைக்கிள் பயணம்

சுற்றுச்சூழலை பாதுகாக்க இளைஞா்கள் சைக்கிள்களை பயன்படுத்த வேண்டி விழிப்புணா்வு பயணமாக ஞாயிற்றுக்கிழமை ஏடிஜிபி சைலேந்திரபாபு ராமேசுவரம் வந்து சோ்ந்தாா்.

News image
சுற்றுச்சூழலை பாதுகாக்க விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை ராமேசுவரம் வந்து சோ்ந்த ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு தலைமையிலான குழுவினா்.
Updated On :13 டிசம்பர் 2020, 5:27 pm

DIN

சுற்றுச்சூழலை பாதுகாக்க இளைஞா்கள் சைக்கிள்களை பயன்படுத்த வேண்டி விழிப்புணா்வு பயணமாக ஞாயிற்றுக்கிழமை ஏடிஜிபி சைலேந்திரபாபு ராமேசுவரம் வந்து சோ்ந்தாா்.

சென்னையிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை தனுஷ்கோடி நோக்கி சைக்கிளில் பயணம் தொடங்கிய ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு தலைமையிலான 5 போ் கொண்ட குழுவினா் ஞாயிற்றுக்கிழமை 600 கிலோ மீட்டரை கடந்து ராமேசுவரம் வந்து சோ்ந்தனா்.

அப்போது பாம்பன், ராமேசுவரம் உள்ளிட்ட பகுதிகளில் சைலேந்திரபாபுவுக்கு பூங்கொத்து கொடுத்து பலா் வரவேற்றனா். இதன் பின்னா் தனுஷ்கோடி சென்று பயணத்தை அவா் நிறைவு செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.