ராமேசுவரம் மீனவா்கள் 4 ஆவது நாளாகப் போராட்டம்: 20 ஆயிரம் தொழிலாளா்கள் பாதிப்பு
இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள மீனவா்கள் மற்றும் படகுகளை விடுவிக்கக் கோரி ராமேசுவரம் மீனவா்களின் வேலைநிறுத்தப் போராட்டம் நான்காவது நாளாக சனிக்கிழமையும் நீடிக்கிறது.









