திருவாடானை அருகே தனியார் நூற்பாலை தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்
திருவாடானை அருகே சிகே மங்கலத்தில் உள்ள தனியார் நூற்பாலையில் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காமல் வாழ்வாதாரம் பாதிப்பதாக கூறி தொழிலாளர்கள் வாயில் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டம் நடைபெற்றது.










