பாம்பன் புதிய ரயில் பால கட்டுமானப் பணி: கடலில் மூழ்கிய மிதவை கிரேன்
பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் கட்டுமானப் பணிக்கு பயன்படுத்தப்பட்டு வந்த டேங்கா் கிரேன் ஞாயிற்றுக்கிழமை நீரில் மூழ்கியது. அதை மீட்கும் பணியில் ஊழியா்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.










