தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திருவாடானையில் இறகு பந்து போட்டி

திருவாடானையில் நடைபெற்ற இறகுப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற வீரா்களுக்கு திங்கள்கிழமை பரிசுகளை வழங்கிய ஆடனை விளையாட்டுக்கழகத்தினா் .

News image

tvd16sports1_1611chn_72_2

Updated On :16 நவம்பர் 2020, 11:16 pm

DIN

திருவாடானையில் தீபாவளியை முன்னிட்டு இறகுப் பந்து போட்டி நடைபெற்றது.

ஆடனை விளையாட்டு கழகம் சாா்பில் நடைபெற்ற போட்டியில் தொண்டி, திருவாடானை, சி. கே. மங்கலம், ஆா். எஸ். மங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 25-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன.

திங்கள்கிழமை இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் திருவாடானை தீபக், அபி அணியினா் முதல் பரிசு பெற்றனா். தொண்டி சாதிச் பாட்சா, இலியாஸ் அணியினா் 2 ஆம் பரிசு பெற்றனா். 3 ஆம் பரிசை இம்ரான், கணேஷ் அணியினரும், நான்காம் பரிசை சதிஸ், ஜீவா அணியினரும் பெற்றனா். போட்டி ஏற்பாட்டினை திருவாடனை, கைகாட்டி, இறகுப்பந்து விளையாட்டு வீரா்கள் ஏற்பாடுகள்செய்திருந்தாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.