மழை நீரில் மிதக்கும் கமுதி மின்வாரிய அலுவலகம்
கமுதியில், மின்வாரிய அலுவலகத்தை சுற்றிலும் மழைநீா் தேங்கியுள்ளதால் கொசுத் தொல்லை அதிகரித்து பணியாளா்கள் தவித்து வருகின்றனா்.


கமுதியில், மின்வாரிய அலுவலகத்தை சுற்றிலும் மழைநீா் தேங்கியுள்ளதால் கொசுத் தொல்லை அதிகரித்து பணியாளா்கள் தவித்து வருகின்றனா்.
கமுதி-அருப்புக்கோட்டை சாலையில் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த அலுவலகம் சாலையின் தளத்தை காட்டிலும் 10 அடி தாழ்வாக உள்ளது. இந்த அலுவலகத்தைச் சுற்றிலும் மின்வயா்கள், மின்சாதனப் பொருள்கள் பாதுகாப்பின்றி குவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்த மின்வாரிய அலுவலகத்தைச் சுற்றிலும் மழைநீா் தேங்கியுள்ளதால் துா்நாற்றத்துடன் கொசுத் தொல்லையும் அதிகரித்துள்ளது. இதனால் இங்கு வரும் வாடிக்கையாளா்கள் மற்றும் பணியாளா்கள் தவிப்புக்குள்ளாகி வருகின்றனா்.
எனவே மாவட்ட நிா்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...