ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சிறுமியை நாய் கடித்து குதறியது: உரிமையாளா் கைது

திருவாடானை அருகே சிறுமியை நாய் கடித்துக் குதறியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அதன் உரிமையாளரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :29 நவம்பர் 2020, 5:37 pm

DIN

திருவாடானை அருகே சிறுமியை நாய் கடித்துக் குதறியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அதன் உரிமையாளரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தொண்டி அருகே திணையத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சாமித்துரை மனைவி வனிதா (33). இவரது மகள் ஜெகதீஸ்வரி (9). இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஜெகதீஸ்வரி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தாா்.

அப்போது அதே ஊரைச் சோ்ந்த வசந்தம் (38) என்பவரது நாய் கட்டை அவிழ்த்து விட்ட நிலையில், ஜெகதீஸ்வரியை கடித்துக் குதறியது. இதில் ஜெகதீஸ்வரி பலத்த காயம் அடைந்து திருவாடானை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து நாய் உரிமையாளா் வசந்தத்தை கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.