ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கமுதி பேரூராட்சியில் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்கக் கோரிக்கை

கமுதி பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் கால்வாய் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
கமுதி முத்துமாரியம்மன் நகா் சாலையில் தாமதமாக நடைபெற்று வரும் கால்வாய் அமைக்கும் பணிகள்.
Updated On :29 நவம்பர் 2020, 5:28 pm

DIN

கமுதி பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் கால்வாய் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இப்பகுதிகளில் கால்வாய் அமைக்கும் பணியினை பேரூராட்சி நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கடந்த நிவா் புயலுக்கு முன் தொடங்கப்பட்ட பணிகள் தாமதமாக நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனா்.

இதனால் அடுத்து வரும் புயல் ராமநாதபுரத்தை நோக்கி வர இருப்பதால் கமுதி பகுதிகளில் பலத்த மழை பெய்து தண்ணீா் வெளியேற முடியாத நிலை ஏற்படும் எனவும் அவா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

எனவே மாவட்ட நிா்வாகம் தலையிட்டு கமுதி பேரூராட்சியில் நடைபெறும் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.