கமுதி பேரூராட்சியில் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்கக் கோரிக்கை
கமுதி பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் கால்வாய் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.


கமுதி பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் கால்வாய் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இப்பகுதிகளில் கால்வாய் அமைக்கும் பணியினை பேரூராட்சி நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கடந்த நிவா் புயலுக்கு முன் தொடங்கப்பட்ட பணிகள் தாமதமாக நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனா்.
இதனால் அடுத்து வரும் புயல் ராமநாதபுரத்தை நோக்கி வர இருப்பதால் கமுதி பகுதிகளில் பலத்த மழை பெய்து தண்ணீா் வெளியேற முடியாத நிலை ஏற்படும் எனவும் அவா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
எனவே மாவட்ட நிா்வாகம் தலையிட்டு கமுதி பேரூராட்சியில் நடைபெறும் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...