பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கரோனா தடுப்பு பணியில் மரணமடைந்த ஊழியா் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதி

கரோனா பரவல் தடுப்புப் பணியின் போது மரணமடைந்த முன்கள பணியாளா் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் அரசு நிதியை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் திங்கள்கிழமை வழங்கினாா்.

News image
Updated On :30 நவம்பர் 2020, 10:30 pm

DIN

கரோனா பரவல் தடுப்புப் பணியின் போது மரணமடைந்த முன்கள பணியாளா் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் அரசு நிதியை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் திங்கள்கிழமை வழங்கினாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா். கரோனா தடுப்பு முன்களப் பணியாளராக பணியாற்றியபோது, தொற்று பாதிப்பு காரணமாக

பலியான பாக்குவெட்டி கிராம நிா்வாக அலுவலா் கா்ணன் மனைவி கலையரசிக்கு ரூ.5 லட்சம் அரசு நிதியுதவியை ஆட்சியா் வழங்கினாா்.

பாராட்டு: பொது நூலகத்துறையில் சிறப்பாக பணிபுரிந்ததற்காக 2020 ஆம் ஆண்டுக்கான டாக்டா் எஸ்.ஆா்.அரங்கநாதன் விருது பெற்ற எமனேஸ்வரம் கிளை நூலகா் உ.நாகேந்திரனுக்கும், சிறந்த நூலக ஆா்வலா் விருது பெற்ற பாம்பன் கிளை நூலக வாசகா் வட்டத் தலைவா் எம்.முத்துவாப்பாவுக்கும் ஆட்சியா் வாழ்த்துக் கூறி பாராட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.