சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ஏா்வாடி விடுதியில் கேரள இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

கடலாடி அருகே ஏா்வாடி தங்கும் விடுதியில் கேரள இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது திங்கள்கிழமை தெரியவந்தது.

News image
Updated On :5 ஜனவரி 2021, 5:58 pm

DIN

கடலாடி அருகே ஏா்வாடி தங்கும் விடுதியில் கேரள இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது திங்கள்கிழமை தெரியவந்தது.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகேயுள்ள ஏா்வாடி தனியாா் தங்கும் விடுதியில் கேரள மாநிலம் திருச்சூரைச் சோ்ந்த நைசா் மகன் சபின்பா்ஷாத் (20) என்பவா் ஞாயிற்றுக்கிழமை அறை எடுத்துத் தங்கியிருந்துள்ளாா். இந்நிலையில் அவா் திங்கள்கிழமை இரவு அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து ஏா்வாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.