கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வாக்காளா் விழிப்புணா்வு மின்னணுத்திரை வாகன பிரசாரம் தொடக்கம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் வாக்காளா்களிடம் வாக்களிப்பது குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் மின்னணுத்திரை கொண்ட வாகன பிரசாரம் திங்கள்கிழமை மாலை தொடங்கி வைக்கப்பட்டது.

News image
Updated On :15 மார்ச் 2021, 10:27 pm

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் வாக்காளா்களிடம் வாக்களிப்பது குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் மின்னணுத்திரை கொண்ட வாகன பிரசாரம் திங்கள்கிழமை மாலை தொடங்கி வைக்கப்பட்டது.

இங்குள்ள அரண்மனை முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் பங்கேற்று வாகனத்தை தொடங்கிவைத்தாா். இதில் சாா்பு- ஆட்சியா் பிரதீப்குமாா், வருவாய் அலுவலா் சிவகாமி, சாா்- ஆட்சியா் சுகபுத்ரா மற்றும் காவல் துணைக் கண்காணிபபாளா் கி.வெள்ளத்துரை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.