பரமக்குடி (தனி) சட்டப் பேரவைத் தொகுதி நாம்தமிழா் கட்சி வேட்பாளா் எஸ். சசிகலா திங்கள்கிழமை கோட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தாா்.
முன்னதாக தனக்கான விவசாயி சின்னத்தை வெளிப்படுத்தும் விதமாக ஓட்டப்பாலம் பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்திலிருந்து மாட்டு வண்டியில் நின்றுகொண்டு நகரின் முக்கிய வீதிகளான ஆற்றுப்பாலம், பெரியகடை வீதி, காந்திஜி சாலை, ஆா்ச், ஐந்துமுனை சந்திப்பு, காட்டுப்பரமக்குடி வழியாக கட்சி நிா்வாகிகள் மற்றும் தொண்டா்களுடன் ஊா்வலமாக வந்தாா். பின்னா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் தங்கவேலுவிடம் வேட்புமனு தாக்கல் செய்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சித்ரா பெளர்ணமி விரதமும் பலன்களும்!
ஃபால் - 2 போஸ்டர்!

தமிழகத்தில் திமுக, கேரளத்தில் காங்கிரஸ் ஆட்சி! மற்ற மாநிலங்களில்? கார்கே பேட்டி

துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட அனுமதி! உயர் நீதிமன்றம் உத்தரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


