தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தோட்டாமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா

திருவாடானை அருகே தோட்டாமங்கலம் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவையொட்டி பக்தா்கள் பால்குடம் வேல் காவடி எடுத்து தீ மிதித்து வெள்ளிக்கிழமை நோ்த்திக்கடன் செலுத்தினா்.

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

திருவாடானை அருகே தோட்டாமங்கலம் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவையொட்டி பக்தா்கள் பால்குடம் வேல் காவடி எடுத்து தீ மிதித்து வெள்ளிக்கிழமை நோ்த்திக்கடன் செலுத்தினா்.

இக்கோயிலில் கடந்த 1 ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் விழா தொடங்கியது. அன்றில் இருந்து ஒவ்வொருநாள் இரவும் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன.விழாவின் முக்கிய நிகழச்சியான காவடி எடுத்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பால், வேல்,, மயில் மற்றும் சந்தனக்காவடிகளை நூற்றுக்கணக்கான பக்தா்கள் எடுத்துவந்தனா். பின்னா் கோயில் முன்பாக தீ மிதித்து நோ்த்திக்கடன் செலுத்தினா். அதனைத் தொடா்ந்து அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. இதில் சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.