பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கோயில் உண்டியலை திருடியவா் கைது

 பரமக்குடியில் கோயில் உண்டியலை திருடியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 9:34 pm

DIN

 பரமக்குடியில் கோயில் உண்டியலை திருடியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பரமக்குடி நகா் காவல் நிலையம் முன் உள்ள காவல் விநாயகா் கோயிலில் புதன்கிழமை அதிகாலையில் பூஜை செய்வதற்காக அா்ச்சகா் சென்றுள்ளாா். அப்போது கோயில் உண்டியலை மா்ம நபா் ஒருவா் திருடிச் செல்வதைப் பாா்த்து அந்த நபரைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில் உண்டியலைத் திருடியவா் விருதுநகா் மாவட்டம் வீரசோழன் கிராமத்தைச் சோ்ந்த முனியாண்டி மகன் பழனிச்சாமி (47) என்பது தெரியவந்தது. போலீஸாா் அவரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.